முதல்வர் பழனிசாமி தன்னை 'விவசாயி' என்று சொல்லிக்கொள்ள உரிமையில்லை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

தினகரன்  தினகரன்
முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்ள உரிமையில்லை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை \'விவசாயி\' என்று சொல்லிக்கொள்ள உரிமையில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு விவசாயி, விவசாயிகளின் திட்டத்திலேயே ஊழல் செய்ய மாட்டார், வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு பற்றி திமுக-வின் கேள்விகளுக்கு முதல்வரிடம் பதில் உள்ளதா?, குடிமராமத்து ஊழல், கிசான் ஊழல் என நிதியை அதிமுக அரசு சுரண்டியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மூலக்கதை