வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத் திருத்தம் மாநிலங்களவையில் குரல் வாக்கு மூலம் நிறைவேறியது

தினகரன்  தினகரன்
வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத் திருத்தம் மாநிலங்களவையில் குரல் வாக்கு மூலம் நிறைவேறியது

டெல்லி: வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத் திருத்தம் மாநிலங்களவையில் குரல் வாக்கு மூலம் நிறைவேறியது. மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர சட்டத்திருத்தம் வகை செய்கிறது. நிதி அமைச்சர் நிர்மலா விளக்கத்துக்குப் பின் எதிர்சட்சிகள் இல்லாத அவையில் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.

மூலக்கதை