நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல்
டெல்லி: நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2014 முதல் 1018 வரை 82,575 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2014 முதல் 1018 வரை 82,575 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.