மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா

தினகரன்  தினகரன்
மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மாநிலங்களவையில் இருந்து வெளியேற மறுத்த நிலையில் காந்தி சிலை முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை