ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்தது

தினகரன்  தினகரன்
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்தது

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்தது. ஊத்து கோட்டை, தாமரைகுப்பம் ஜீரோபாய்ண்ட்டிற்கு நீர் வந்தடைந்தது. எல்லை பகுதிக்கு வந்த கிருஷ்ணத நதி நீரை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

மூலக்கதை