திருவள்ளூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஒருவர் கைது

தினகரன்  தினகரன்
திருவள்ளூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஒருவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக சிவசக்தி என்பவர் கும்மிடிப்பூண்டியில் கைது செய்யப்பட்டார். எனவே கைது செய்யப்பட்ட சிவசக்தி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை