விவசாய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
விவசாய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

டெல்லி: விவசாய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேளாண் மசோதா நகலை கிழித்தெறிந்து உறுப்பினர்கள் போராட்டத்தை அடுத்து அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை மீறி வேளாண் மசோதாவை நிறைவேற்றுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை