தமிழகத்தில் இன்று மேலும் 5,516 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,41,993-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் இன்று மேலும் 5,516 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,41,993ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,41,993-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,811-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,86,479 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 46,703 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை