ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,738 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,738 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 7738 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 6 லட்சத்து 25 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 78,836 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 லட்சத்து 41 ஆயிரத்து 319 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 5,359 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை