வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும்: பிரதமர் மோடி ட்வீட்

தினகரன்  தினகரன்
வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் என பிரதமர் மோடி ட்விடரில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். விவசாயிகளுக்கு சேவை செய்தற்காகவே மத்திய அரசு உள்ளதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை