இந்திய வம்சாவளிக்கு ஆயுள் தண்டனை

தினமலர்  தினமலர்



லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனின், லெய்செஸ்டர் நகரில், கடந்த, மார்ச் மாதம், இந்திய வம்சாவளியான பாவினி பிரவின், 21, என்பவரை, அவரது முன்னாள் கணவர் ஜிகுகுமார் சோர்த்தி, 28, கத்தியால் குத்தி கொலை செய்தார். இது, பிரிட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில், ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளி ஜிகுகுமார் சோர்த்திக்கு, நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்துஉள்ளது

மூலக்கதை