சென்னை அண்ணா பல்கலைகழகத்தை 2-ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

தினகரன்  தினகரன்
சென்னை அண்ணா பல்கலைகழகத்தை 2ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைகழகத்தை 2-ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அண்ணா பல்கலை கழகம், அண்ணா ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என 2-ஆக பிரிக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மூலக்கதை