திருமண வாழ்க்கை அருளும் கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு விரத வழிபாடு

மாலை மலர்  மாலை மலர்

கல்யாண வெங்கடேச பெருமானுக்கு விரதம் இருந்து நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டைத்தேங்காய் வைத்து வழிபட்டு கோயிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மூலக்கதை