துயர் தீர்க்கும் வாமன ஏகாதசி விரதம்

மாலை மலர்  மாலை மலர்

வாமன ஏகாதசி அன்று மேற்கொள்ளும் உலகளந்த பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மன நலமும் உடல் நலமும் அருளும் இந்த ஏகாதசி திதியின் சிறப்புகளைப் புராணங்கள் போற்றுகின்றன.

மூலக்கதை