இன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் வெற்றிகள் தேடிவரும்

மாலை மலர்  மாலை மலர்

இன்று விநாயகரை விரதமிருந்து முறையாக ஆனைமுகனை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவல், பொரி, கடலை வைத்து வழிபட்டால் கவலைகள் தீரும்.

மூலக்கதை