தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,26,245-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 117 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,556-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,67,015- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 53,716- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை