மகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 147 போலீசாருக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 147 போலீசாருக்கு கொரோனா

மும்பை: மகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 147 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 11,920 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 9,569 பேர் குணமடைந்த நிலையில் 2,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் மகாராஷ்டிராவில் 124 போலீசார் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை