சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் வழக்கில் செப்.22-ல் தீர்ப்பு

தினகரன்  தினகரன்
சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் வழக்கில் செப்.22ல் தீர்ப்பு

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் வழக்கில் செப்டம்பர் 22-ல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீதான உரிமை மீறல் தீர்மானத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்றது.

மூலக்கதை