செங்கல்பட்டில் புதிதாக மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
செங்கல்பட்டில் புதிதாக மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் புதிதாக மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 19,921 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை