கே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
கே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: கே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தியாகராயர்நகர் தீயணைபுதுத்துறை அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு வீரர் ஒருவனுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை