தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 114 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,041 ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை