ஜார்க்கண்ட்டில் விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ஜார்க்கண்ட்டில் விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் பகுதியில் விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

மூலக்கதை