திருவள்ளூரில் இன்று புதிதாக 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 17,000 ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 17,000 ஆக அதிகரித்துள்ளது.