மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 9 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை