மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரிப்பு

மூணாறு: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை