அமெரிக்கா குற்றச்சாட்டு
நியூயார்க்: உலகிலேயே, பயங்கரவாதத்தை துாண்டும் நாடுகளில், ஈரான் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர், கெல்லி கிராப்ட் தெரிவித்துள்ளார்.ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்கும் தீர்மானத்திற்கு, ரஷ்யாவும், சீனாவும் ஆதரவளிக்க மறுத்தால், அவை, பயங்கரவாதத்திற்கு துணை போகும் நாடுகளாக கருதப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.