திருச்சியில் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடி காவலர் தூக்கிட்டு தற்கொலை

தினகரன்  தினகரன்
திருச்சியில் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடி காவலர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி: கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த ஜீயாபுரம் காவல் நிலைய காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சக போலீசாரிடம் வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் மனஉளைச்சலில் இருந்த ஆனந்த் தற்கொலை செய்துகொண்டார்.

மூலக்கதை