கொரோனா இருந்தும் அலட்சியம்.! எஸ்ஐ சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்
கொரோனா இருந்தும் அலட்சியம்.! எஸ்ஐ சஸ்பெண்ட்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் மது அருந்தி சண்டைப் போட்டுக்கொண்ட எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் எஸ்ஐ.சிவராசுவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி.ரவிலி பிரியா உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை