கோவையில் டிரவுசர் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு

தினகரன்  தினகரன்
கோவையில் டிரவுசர் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு

கோவை: கோவையில் தொடர்ந்து அட்டகாசம் செய்துவரும் டிரவுசர் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேறு ஆடை அணியாமல் டிரவுசர் மட்டும் அணிந்து முகத்தை மூடி தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட சிங்காநல்லூரை சேர்ந்த வீரமணி என்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை