உள்ளூர்வாசிகளை (Local) வேலைக்கு எடுத்தால் ஊக்கத் தொகை! கலக்கும் தெலங்கானா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உள்ளூர்வாசிகளை (Local) வேலைக்கு எடுத்தால் ஊக்கத் தொகை! கலக்கும் தெலங்கானா!

இந்தியாவில் மிக சமீபத்தில் ஒன்றாக இருந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட கதையை நாம் அறிவோம். ஆந்திரப் பிரதேசம் என்று இருந்த மாநிலம், தற்போது தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி ஆந்திரப் பிரதேசம் இரண்டாக பிரிக்கப்பட்ட போது, ஹைதராபாத் தெலுங்கானாவுக்குப் போய்விட்டது. இப்போது தெலுங்கானா மக்களின் வாழ்கையை வளமாக்கவும், ஹைதராபாத் நகரத்தின்

மூலக்கதை