கோழிக்கோடு விமான விபத்து.: பயணிகள், மீட்புப் படையினர் உள்ளிட்ட 500 பேர் தனிமைப்பாடுத்திக் கொள்ள அறிவுரை

தினகரன்  தினகரன்
கோழிக்கோடு விமான விபத்து.: பயணிகள், மீட்புப் படையினர் உள்ளிட்ட 500 பேர் தனிமைப்பாடுத்திக் கொள்ள அறிவுரை

கோழிக்கோடு: கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணித்த பயணிகள், மீட்புப் படையினர், பொதுமக்கள் உள்பட 500 பேர் தனிமைப்பாடுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கேரள விமானத்தில் வந்த பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை