ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ - பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.! ஆணையர் பிரகாஷ்

தினகரன்  தினகரன்
ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ  பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.! ஆணையர் பிரகாஷ்

சென்னை: ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ - பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். புரோக்கர்கள், தனி நபர்களை பொதுமக்கள் நாட வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தடுப்பு பணி 3 அல்லது 4 மாதங்களுக்கு தொடர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

மூலக்கதை