புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காலை 8 மணி முதல் மின்சாரம் துண்டிப்பு

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காலை 8 மணி முதல் மின்சாரம் துண்டிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காலை 8 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி அருகே அழுந்தூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை