மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

மூணாறு: கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பலி 22 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 44 பேரை தேடி வருகின்றனர்.

மூலக்கதை