இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக பதவியேற்றார் ஜி.சி.முர்மு

தினகரன்  தினகரன்
இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக பதவியேற்றார் ஜி.சி.முர்மு

டெல்லி: இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக ஜி.சி.முர்மு பதவியேற்றுள்ளார். ஜி.சி.முர்முவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்த பதவியேற்று விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

மூலக்கதை