திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 3 பெண் நீதிபதிகளுக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 3 பெண் நீதிபதிகளுக்கு கொரோனா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 3 பெண் நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் நீதித்துறை நடுவர், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதிக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை