திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று

தினகரன்  தினகரன்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 48 பெண்கள், 7 குழந்தைகள் உட்பட 112 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,905-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை