சென்னையில் பரிசோதனை செய்து கொள்வோரின் 9% பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உள்ளது: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

தினகரன்  தினகரன்
சென்னையில் பரிசோதனை செய்து கொள்வோரின் 9% பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உள்ளது: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் பரிசோதனை செய்து கொள்வோரின் 9% பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இ-பாஸ் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1,70,000 இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன; இ-பாஸ் பெறும் நடைமுறை மேலும் எளிதாக்கப்படும் எனவும் கூறினார்.

மூலக்கதை