கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஷராபுதீன், ஷபீக் ஆகியோரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தினகரன்  தினகரன்
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஷராபுதீன், ஷபீக் ஆகியோரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

எர்ணாகுளம்: கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ஷராபுதீன், ஷபீக் ஆகியோரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஷராபுதீன், ஷபீக் ஆகியோரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து எர்ணாகுளம் என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை