தென்காசி மாவட்டத்தில் முகாமில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை

தினகரன்  தினகரன்
தென்காசி மாவட்டத்தில் முகாமில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியில் முகாமில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புளியங்குடியில் கல்லூரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

மூலக்கதை