செய்யாறு அருகே வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டி கொலை
செய்யாறு: செய்யாறு அருகே கீழநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டியை அடித்துக் கொலை செய்தவரை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டிவருகிறது.