நெல்லை மாவட்டத்தில் மேலும் 147 பேர் கொரோனா
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதானல் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,788 ஆக உயர்ந்துள்ளது.