கரூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
கரூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கரூர்: கரூரில் ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினர் 3 பேர் உள்பட மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 575-ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை