கடலூர் தனியார் ரசாயன ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா
கடலூர்: கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரசாயன ஆலையில் பணிபுரியும் 20 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.