மூனு மடங்கு லாபம் அதிகரிப்பு.. பேங்க் ஆப் இந்தியா லாபம் ரூ.844 கோடியாக அதிகரிப்பு..!
மும்பை: பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா திங்கட்கிழமையன்று அதன் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான லாபம் மூன்று மடங்கு அதிகரித்து, 843.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அதிகளவிலான மற்ற வருவாய் காரணமாக இந்த லாபம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வங்கி முந்தைய ஆண்டு இதே காலாண்டில்