குடிநீர் வழங்கக்கோரி பழனியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தினகரன்  தினகரன்
குடிநீர் வழங்கக்கோரி பழனியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

பழனி: வாணியம்பாடி-ஆம்பூர் சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  2 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்  பழனி கோதைமங்கலம் ஊராட்சி ஆலுவலகத்தை மக்கள் முற்றுக்கையிட்டுள்ளனர். குடிநீர் வழங்கக்கோரி 200-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை