சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்தனர். சூளைமேடு தனியார் மருத்துவமனையில் 2 பேரும் அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை