பொதுத் துறை வங்கிகளில் 26% பங்குகளை அரசு வைத்துக் கொண்டால் போதும்! ஆர்பிஐ ஆலோசனை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொதுத் துறை வங்கிகளில் 26% பங்குகளை அரசு வைத்துக் கொண்டால் போதும்! ஆர்பிஐ ஆலோசனை!

மத்திய அரசு, ஏற்கனவே போதுமான வருவாய் இல்லாமல் போராடிக் கொண்டு இருந்தது. இந்த 2020 - 21 நிதி ஆண்டின் தொடக்கமே கொரோனா வைரஸ் வேறு வந்துவிட்டதால், ஒட்டு மொத்த நிதி நிலைமையும் மோசமாகிக் கொண்டே போகிறது. இந்த பஞ்சாயத்துக்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, 23 அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்று, கணிசமாக பணத்தை திரட்டும்

மூலக்கதை