திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் சிக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது

தினகரன்  தினகரன்
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் சிக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் சிக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜலால், முகமது ஷபி, ஹம்ஜத் ஆகியோர் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரும் கடத்தல் தங்கத்தை வியாபாரிகளுக்கு கொடுத்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை