திருவள்ளூர் எளாவூர் சோதனைச்சாவடியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
திருவள்ளூர் எளாவூர் சோதனைச்சாவடியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் சோதனைச்சாவடியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி ஆந்திராவில் இருந்து எடுத்துவரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த போலீசார் பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை